சிங்கக் குட்டிகள்
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே1.புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்2.எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்3.ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்4.என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே1.புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்2.எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்3.ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்4.என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்






நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளான போது ,வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள்முத்திரை போடப்பட்டீர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறார் . (எபேசியர் 1 : 13 , 14 )






"நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப்போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." (1 John 2:27). நாம் இயேசு கிறிஸ்து மூலமாக பெற்ற இந்த பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் சகலத்தையும் குறித்து நமக்கு போதிக்கிறது. அந்த அபிஷேகம் போதித்த படியே கிறிஸ்துவில் நிலைத்திருப்பீர்களா என்று மேற்கண்ட வசனம் நமக்கு சொல்கிறது. இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மை நலைத்திருக்க செய்கிறவர் இந்த பரிசுத்த ஆவியானவர். இயேசு கிறஸ்துவக்குள் நாம் நிலைத்திருக்கும் படியாக நமமை இவர் போதித்து நடத்துகிறார் "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்,... (John 15:4). என்று இயேசு சொன்னார். நம்மை கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கச்செய்து கிறிஸ்துவை நம்மில் நிலைத்திருக்கச்செய்கிறவர் இந்த பரிசுத்த ஆவியானவர் அப்படியென்றால் முடிவு பரியந்தம் கிறிஸ்துவில் நலைத்திருக்க வேன்டுமானால் இந்த பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நமக்கு மிகவும் தேவை
தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி அவரைத்தந்தருளி உலகத்தில் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் என்று வேதம் சொல்கிறது யோவான் (14:6)











