இயேசு கிறிஸ்து ஏன் மானிடராய் பிறந்தார்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSmuxDdK5A2Jd3c39nqA1Y-4Z9GEm02UBeuZKPqVagqEN6Lb5k_U7p9N7G1pqBf_zytUxay5g7v8LHDhO5rfcIvK0xYde0-hgd5RrQ4KDZRAoGmzu9MxT-cGJxURpd-SamGFyB3tbQR967/s320/jesus%252Bbirth.jpg)
,பாவத்தில் வாழுகிற மனித சமுதாயத்தை, பாவத்திலிருந்து மீட்டு பரலோக இராஜ்யத்தில் (நித்திய ஜுவன்) கொண்டு போய் சேர்கவே தேவன் தமமுடைய ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.
எந்த மனதனும் இயேசு கிறிஸ்து மூலமாகவே மட்டும் பிதாவாகிய தேவனிடம் சேரமுடியும் "அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (John 14:6).।என்று இயேசு சொன்னாரே .
ஆகவே நம்மை பரலோக இராஜியத்திற்கு கொண்டு செல்லத்தான் இயேசு மத்திய வானத்தில் வந்து நிற்பார்.
அதாவது மணவாட்டியாகிய சபையை அழைத்து செல்ல இயேசு கிறிஸ்து மணவாளனாக வருவது தான் இரகசிய வருகை அப்பொழுது இயேசு கிறிஸ்து மத்திய வானத்தில் வந்து நிற்பார்
No comments:
Post a Comment